Pages

Friday, January 25, 2019

Nalayira divya prabandham - compilation

தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் 
என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் 
மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் 
தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் 
என்பதை இங்கே பார்க்கலாம்.

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

ஆண்டாள்- 173 பாசுரங்கள்

பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்

source daily thanthi

No comments:

Post a Comment