Namaskaram - salutations

Namaskaram - salutations I dedicate my blog to the enormous art lovers across the globe I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic

Thank You

Thanks for visiting my blog. Your appreciations are most welcome

My sweet buddies

Sunday, December 30, 2018

The true friend 
Once there were two friends in the animal world. One was a squirrel and another was a puppy. The enjoyed each other company as they played together and stayed close.
As the squirrel enjoyed games he was always sporty and had the habit of winning games. The puppy felt that he was of no use as he failed to win any games.the rainy season came and it started to rain heavily. As usual the squirrel in his high spirits started to dance in the rain but unfortunately he lost balance and fell in the rain water .Hearing the squirrel calling for help , the puppy went to save the squirrel. The puppy asked the squirrel to climb on its back and both of them moved to a safer place. The squirrel was thankful to the puppy for saving his life and both of them started to live happy ever after .

The hidden treasure


The hidden treasure

Once there lived a poor beggar. He would sit under a tree same place daily and used to ask for alms.
One day he was not seen and the villagers checked and came to know that he was sick and after
some days died. The villagers gathered together, collected some money and performed the last
rites of the beggar. The villagers decided to clean the place under the tree where the beggar used to
sit.To their surprise they found a small mound where the beggar used to sit. They decided to dig
up the place and to their surprise found a jar full of gold coins. They thought was a foolish man was
the beggar as he was sitting on the wealth .
It is said that one does not know where treasure is hidden

Thursday, December 27, 2018

the importance of yuga in hindu dharma

மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து 
சொல்கிறது புராணங்கள்
அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்
 என்று நான்கு பிரிவாக உள்ளன.
கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் 
அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக
 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும்,
 சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். 
இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் 
அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் 
வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம்
(616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 
வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000
வருடங்கள் கொண்டதாகும்.

துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், 
மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். 
மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம்
(308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 
1000 வருடமும் வாழ்வார்கள்.
இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், 
மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். 
மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) 
உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும்
வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் 
கொண்டதாகும்.

இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ 
அல்லது ‘சதுா்யுகம்.’  12 மகா யுகங்களைக் கொண்டது, 
ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக்
 கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் 
இருக்கின்றன. தற்போது  நடந்து கொண்டிருப்பது 
2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால 
அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 
12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் 
ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், 
தேவர்களின் ஒரு வருடமாகும்.

12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். 
அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம்  மனித ஆண்டுகள். 
ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது
என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக
 பிரிக்கலாம்.ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், 
மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் 
அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் 
கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். 
மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் 
இருப்பது  7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் 
பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் 
ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு
 காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. 
எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் 
ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும்
பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 
14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு 
மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம்,
14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.
 (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. 
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன்
 இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை 
காலம் இருக்கும்.இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. 
இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் 
அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம்
மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு 
பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். 
அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின்
ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள்
 மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித
 ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்
யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம்
என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம்
ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின்
 ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன்
நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின்
ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின்
 வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர,
 இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து
 கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும்.
அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின்
ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

source- dinathanthi 

shiva temples in tamilnadu

இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில்
 பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள்
தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும்,
 தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு
லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க
சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில்
நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த
ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக
இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல்
 லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார்.
 வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன்,
லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
 இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம்
 இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை
வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு
வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர்
திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான்
தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும்
காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக
விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள்,
சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல்
தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல்
ஞாயிற்றுக்கிழமையில்  இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால்
தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம்.
 இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும்
கூறுகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின்
 தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல
இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி
 நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது.
இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச
 தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக
உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக,
 குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல
இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில்
 சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு
 பூஜைகள் செய்யப்படுகின்றன.

சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில்
 தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில்
இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள
வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில்
இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து
அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில்
தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று
 சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய
பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும்
நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில்.
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல
 ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம்
 உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா
இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில்
தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில்
அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்
 செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய
பலன் கிடைக்கும்.

சோமஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர்
 தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை
சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ
மன்னர் களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும்.
வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை,
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட
சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர்
சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை,
 சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு
பெற்றுள்ளனர்.

திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில்.
 இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில்
வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும்
திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய
காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே,
‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக
சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக்
கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும்
உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த
பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு
இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘
ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின்
64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின்
அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை
நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை
வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
source dina thanthi tamil news paper பதிவு: டிசம்பர் 26,  2018 15:32 PM

The talking cave


The talking cave
A lion lived in a jungle. One day, as he looked for a place to rest, he found a deep cave. He looked
inside but did not find anyone in it. He was sure that someone lived in the cave, but he liked it so much, that he wanted it for himself. now the jackal that lived in this cave came back to his home
in the evening. He noticed the pugmarks of a lion leading to his cave. He was a clever jackal and
decided to be careful. after all, he did not want to become a lion’s dinner.
The jackal therefore made a plan to confirm if the lion was inside the cave. He called out loudly
, Oh cave! If you do not speak as usual, I will go away.
The lion decided to answer on behalf of the cave to lure the jackal in. He roared out a greeting
Hearing this, the clever jackal ran away and saved his life.

source- om kidz


The disobedient kid


The disobedient kid
A goat and her naughty kid lived together. One morning, the kid went skipping and hopping towards the jungle. The mother goat tried to stop her kid from going alone into the deep, dark jungle.
“Do not worry mother .I will not go too far in” the kid said.
The little frisky kid was so lost in his games that he did not see how deep into the jungle he had come. Soon it turned dark and wanted to go home to his mother. But the poor frightened kid
could   not find his way back. He was lost and he did not know what to do. He cried for his mother
and his cozy,warm home. Thinking he should have listened to what his mother said. Then a wolf,
arrived there and said , I shall feast on a delicious kid tonight .

The wolf seized the kid and gobbled him up. The poor kid paid the price for not listening
to his mother .


Source – om kidz


Tuesday, December 4, 2018

krishna and boiling milk


Krishna and boiling milk
One day, Yashoda sent all the servants for the preparation of Indra Yagya.She herself was busy in churning curd. While she was busy with her work, little Krishna woke up from his sleep and
started crying loudly. Yashoda put the curd aside and held her son in her arms. She started feeding
him with milk. But just then , she remembered that she had put the container of milk on the fire
and the milk must have boiled. She hurriedly put Krishna down on his bed and rushed towards the
kitchen. But Krishna’s hunger was not satisfied till then. Mother Yashoda had given priority to the
boiling milk and put him down from her  lap. So Krishna got angry. He held a stone and threw it
to the vessel of the curd. The vessel broke and the curd started flowing from it. He then broke the
vessel of butter too and distributed it among the monkeys of Gokul. When Yashoda returned and saw that it was Krishna’s naughtiness, she scolded him , but when she saw him sad , she lovingly took him in her lap and started feeding him again .


source: manoj publications: 151 Indian mythological stories


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...