Namaskaram - salutations

Namaskaram - salutations I dedicate my blog to the enormous art lovers across the globe I love knitting so much that I have started a blog for knitting.Knitting is a job that I will like to go on.Through knitting I breathe life into many people's life. It is knitting time. When I want to relax I do it with knitting. I am a knitting buff.I love to do knitting on various topics. There is no way that you can stop me doing knitting.I am born with a flare for knitting.My face brightens once I touch the knitting needs.The electronic media has helped knitting to travel across the world.Every stitch made will talk about how knitting has influenced people.I have done some and would like to share it with you. Some patterns have been taken from free knitting sites. Some designs have been created by me. Many a times I have modified the patterns to suite my requirements. Finally I can say that I breathe knitting, I talk knitting, I walk knitting - a total knitaholic

Thank You

Thanks for visiting my blog. Your appreciations are most welcome

My sweet buddies

Tuesday, January 29, 2019

service to GOD to alienate problems

கோவில்களே நமது சக்தி ஸ்தானங்கள்...
எத்தனையோ டாக்டர்கிட்ட பார்த்தும் நோய் சரியா போகலையா? இருக்கர கஷ்டத்திற்க்கு மேலே கஷ்டம் வருதா? அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சனையா? குழந்தைகள் படிக்க மாட்டீங்குதா? குழந்தையே பிறக்க மாட்டீங்குதா? பொண்ணாட்டி கூட பிரச்சனைனா? மனசே சரியில்லையா?... ஒன்னுமில்லை இதெல்லாத்திற்க்கும் நாமளேதான் காரணம்....
நல்லா விசாரிச்சு பார்த்தா...அவிங்க முன்னோர்கள் யாராவதுக்கு தீங்கு பண்ணீருப்பாங்க இல்லைன்னா கோவில் சொத்தை கொள்ளையடிச்சிருப்பான்..... பல பேர்களை நடைமுறையில்சந்திச்சுருக்கேன்..ஜாதக ரீதியாகவும் பார்த்திருக்கேன்....
இவிங்களுக்கு ஆகச்சிறந்த பரிகாரம் என்பது முன்னோர்கள் வழிபாடும் கோவில்களை புனரமைத்தலுமே ஆகும். இது இவர்களுக்கு உடனடியாக பலன் தரக்கூடியது....
உதாரணமாக ,
மனைவி/ குழந்தை பிரச்சனைக்கு, இறைவன் பள்ளியறை பூசைக்கு உதவுவதும் பள்ளியறை இல்லாத கோவில்களுக்கு பள்ளியறை அமைத்து குடுப்பதுவே சிறந்த பரிகாரம்.
தலையில் பிரச்சனைனையா மனதில் சஞ்சலமா...இறைவனுக்கு தாரா அபிஷேகத்திற்க்கு உதவுங்கள்.
தோல் வியாதியா, பசுமடத்தையும் கோவில்களையும் சுத்தம் செய்யுங்கள்.
வயிற்றில் பிரச்சனை ,ஜீரணக்கோளாறு , குடல்சம்பந்தமான பிரச்சனை, சாப்பிட முடியவில்லையா...மடப்பள்ளி இல்லாத கோவில்களுக்கு மடப்பள்ளி கட்டிதாருங்கள். இல்லையெனில் இடிந்த நிலையில் இருக்கும் மடப்பள்ளியை செப்பனிட்டு தாருங்கள்...
இறைவனுக்கு அங்கு பிரசாதம் சமைக்கப்பட்டு நைவேத்தியம் ஆகும் போது உங்கள் பிரச்சனையும் தீருவதை காணலாம்....
பொதுவா பணாக்காரங்களுக்கு எல்லா சொத்தும் இருந்தும் வாய்க்கு ருசியா சாப்பிட முடியாது.... அதனால் பகவானுக்கு மடபள்ளி அமைத்து தருவதால் உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும்.
இதனுடன் சில மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும்போது பலநாள் பட்ட பிரச்ச்னைகளும் தீரும் என்பது திண்ணம்.
அதனால் பழைய கோவில்களை தேடிச்செல்லுங்கள்...
அப்படி தேடி கிடைக்கவில்லையெனில் சொல்லுங்கள்...நாங்கள் தேடித்தருகிறோம்... நீங்கள் உங்கள் கையால் சென்று திருப்பணி செய்து சீக்கிரம் குணமடைந்து கொள்ளுங்கள்.
இதை அனைவருக்கு சென்றடைய பகிருங்கள்....
லைக் மட்டுமே வேண்டாம்...
மேலே சொன்ன விசயம் தர்மம் அல்ல விஷேச தர்மம் எனப்படும்...
தர்மத்திற்க்கும் விஷேச தர்மத்திற்க்கும் நிறைய வித்தியாசம் உண்டு... இது அகச்சிறந்த முறையில் உடனே பலன் தருவது... இதை பின்னாளில் சமயம் வரும்போது பதிகின்றோம்.
"கல்லால் திருப்பணி செய்தார் கைலையை விட்டு அகலார்தாமே " எனும் வாக்கிற்கிணங்க அனைவரும் திருப்பணி செய்து பயன்பெருங்கள்.
ராம ராம ராம

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...